“புத்தக சுமையே வேண்டாம். பளு இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம்.” சொல்கிறார்களா இந்த மாணவிகள். குஜராத் மாநிலத்தில் சங்வா கிராமத்தில் அரசு பள்ளியில் கணினி வழி கல்வி அறிமுகம். பாராட்டுக்கள். இந்தியா முழுவதும் அமலுக்கு வருமா?
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.