பாரிசில் நாளை பருவநிலை மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவநிலை மாநாடு வரும் 30-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இந்நிலையில், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.