பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மூலம் 200 முதல் 250 பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார்
அவரது முதல் குறி உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பெரியமாநிலங்கள் மீதே பதிந்துள்ளது.
பாஜக.வுக்கு குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றியை ஈட்டவேண்டும் என்ற லட்சியத்துடன் நரேந்திரமோடி ஆதரவு திரட்டி வருகிறார். மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்று பொதுக்கூட்டங்களில் பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதுவரைக்கும் பொதுக்கூட்டங்கள் மூலம் சுமார் 2 கோடிபேரை மோடி சந்திதுள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்குள் சுமார் 25கோடி வாக்காளர்களிடம் ஆதரவுதிரட்ட வேண்டும் என்பது அவரது முக்கிய லட்சியமாகும் .
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.