நரேந்திர மோடி அவர்களின் ”சுஜலாம் ,சுபலாம் யோஜனா’வின் கீழ் நர்மதை ஆற்றில் நிறைவேற்றப்பட்ட சர்தார் சரோவர் பல் நோக்குத் திட்டம் நீரற்று வறண்ட வடக்கு குஜராத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவ்வாறு வடக்கு குஜராத்தின் நதிகளை இணைத்ததன் மூலம் முன்பு கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்த உபரி மழை நீர் நல்ல முறையில் பயன்படுகிறது.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.