குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், சோமநாதர் கோவில் அறக்கட்டளை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாஜக மூத்த தலைவர் அத்வானி, நேற்று காந்தி நகர் வந்திருந்தார்.
நரேந்திர மோடியும் , பாஜக மூத்த தலைவர் அத்வானியும் சபர்மதி ஆற்றங்கரையோரம், ஆமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தனர்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.