காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் நரேந்திர மோடி காந்தி பிறந்த ஊரான போர்பந்தர்க்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் இந்தியாவின் முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.