கர்மயோகி அபியான் – அரசுப் பணியாளர்களுக்கான சிந்தனை அமர்வு
கர்மயோகி அபியான் எனும் பிரச்சாரம் அரசு ஊழியர்களை கர்மயோகிகளுக்கும் நோக்கத்தில் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநில அரசின் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசாங்கத்துக்கும் இப்படி ஒரு சிந்தனை உருவானது கிடையாது.
பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அரசு ஊழியர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்துவதுதான் கர்மயோகி அபியான். எப்படி பணியாற்ற வேண்டும், பாராணயம், யோகா போன்ற பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். இது அவர்களது தொழில்சார் மேம்பாட்டுக்கானது மட்டுமல்ல.. தனிப்பட்ட வாழ்க்கையிலும் உயர்வு நிலையை அடைவதற்கானது.
இத்தகைய சிந்தனமை அமர்வு ஆண்டுக்கு 3 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அனைத்து அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு அடுத்த ஆண்டுக்கான பணி மற்றும் இலக்கு குறித்து ஆலோசிப்பர். இதன் மூலம் அதிகாரிகளை சிந்திக்க வைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண குஜராத் அரசு அனுமதிக்கிறது.
சிந்தனை அமர்வு
வீடியோ :
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.