கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கெளடா காந்தி நகரில் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் கெளடா செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநில பா.ஜ.க அரசியல் விவகாரம்தொடர்பாக பேசினோம். லோக்சபா தேர்தல் எதிரொலியாக இந்த ஆலோசனை நடந்தது என்றார்.
Stay Tuned For Live Events
நாம் எதைச் செய்தாலும் அதில் இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நான் படுவேகமாக முன்னேறலாம்.